ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள அரசு ஊழியர்ளுக்கு ஓய்வு வயது உயர்த்தப்பட்டதை எதிர்த்து வழக்கு. உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.நேர்மையாக பணியாற்றிய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதில் தவறில்லை. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்பவர்களுக்கும் ஓய்வு வயது உயர்த்தப்பட்டுள்ளது என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக அண்மையில் உயர்த்தியது தமிழக. அரசு.
ஓய்வு வயது உயர்வை எதிர்த்து வழக்கு